Tag: dmk

சிபிஐ கைக்கு மாறுகிறது சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்பதாக உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.…

சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்கள்…

திருச்செந்தூர்: சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன்…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரி திமுக தொடர்ந்த மனு: சுப்ரீம்கோர்ட்டில் ஜூலை 8ல் விசாரணை

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்…

கொரோனா தடுப்புக்கு ஜெ.அன்பழகன் – உருவ படம் திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் உருக்கம்…

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தைக் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்துவைத்து,…

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிக்க ஆளுங்கட்சி உடந்தை?

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் தப்பிக்க ஆளும்கட்சி உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம்…

சாத்தான்குளம் சம்பவத்தில் சேவா பாரதி' இளைஞர்கள் ( Freinds of Police) மீதும் வழக்கு பதிய வேண்டும்…உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், சாத்தான்குளம் சம்பவத்தில் சேவா பாரதி’ இளைஞர்கள் (Friends of Police) மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று திமுக…

தமிழகத்திற்கே தலைகுனிவு: ஐ.நா.சபையிடம் 'கண்டனம்' பெற்ற உலகிலேயே முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

டெல்லி: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உலக…

தந்தை, மகன் கொலை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்பட 5 காவல்துறையினர் கைது

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தையதைத் தொடர்ந்து,…

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்…

திருச்செந்தூர்: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு தந்தை மகன் இறந்த விவகாரத்தில், அவர்களை எந்தவித சோதனையும் செய்யாமல், சிறையில் அடைக்க, பொய்யான தகுதிச் சான்றிதழ் கொடுத்த சாத்தான்குளம்…

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய மனித…