Tag: dmk

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன்  காலமானார்.. திமுக தலைவர் இரங்கல்…

சென்னை: முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற…

முன்னாள் திமுக எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் காலமானார்.. ஸ்டாலின் இரங்கல்

விருத்தாசலம்: திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்காக ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்…

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு…

சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூலை 6மாதம் தள்ளி வைக்க வேண்டும்.. ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூலை 6மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். “சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூல் அறிவிப்பைத்…

மூத்த பத்திரிக்கையாளர் எம்.பி.திருஞானம் மறைவு… ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம்.பி.திருஞானம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம்.பி.திருஞானம்…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ…

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இன்று முதல் தகவல் அறிக்கையை சிபிஐ…

சென்னை திமுக வட்டச் செயலாளர் கொரோனாவுக்குப் பலி…

சென்னை: சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா தொற்று…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு…

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: மேலும் 5 போலீசார் கைது…

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன், காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 காவல்துறை யினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது…