திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியைக் கலைப்போம்: தங்கத்தமிழ்செல்வன் தடாலடி
சென்னை: இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார். தமிழகத்தில் 4…
சென்னை: இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார். தமிழகத்தில் 4…
சென்னை: வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் துரோகம் இழைத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். கழக…
சென்னை: 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த…
சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2…
சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்படும் 3அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இது பரபரப்பை…
திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஓசூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். அங்கு வருகிற…
ஓட்டப்பிடாரம்: 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாக்கு சேகரித்து வரும் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற இடைத் தேர்தல்களில்…
தூத்துக்குடி: இன்று ஓட்டப்பிடாரத்தில் சட்மன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டார்.…
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். பத்திரிகை.காம் இணைதளத்துக்கு அவர்…
சென்னை: “உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி! உறுதியாகி வரும் உன்னத வெற்றி என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…