Tag: dmk

நாளை திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. 20 இடங்களில் போட்டியிட்ட திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது.…

23 எம்.பி.க்கள்: மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உயர்ந்த திமுக!

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் 23 இடங்களை கைப்பற்றி மக்களவையில் 3வது பெரிய கட்சியாக திமுக உயர்ந்துள்ளது. கடந்த முறை 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா…

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி….!

மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில்…

மக்களவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை திமுகவே வெல்லும்: ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த பேட்டியின் மீள் பதிவு (வீடியோ)

தமிழகத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என சமீபத்தில் நமது பத்திரிகை.காம் இணைதளத்திற்கு பிரபல ஜோதிடர் ஒருவர் அளித்திருந்த பேட்டி,…

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை…

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்…!

https://youtu.be/Lyy9jd1yL-k திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் பத்திரிக்கை டாட் காம் தலைமை செய்தியாளர் பிரியாவின் நேர்காணல் ப்ரியாவின் அதிரடி கேள்விகளுக்கு அசராது பதில் அளித்துள்ளார்.…

மக்களின் முடிவுகளை அறிய 3 நாட்கள்தானே உள்ளது ‘வெயிட் அன்ட் சி’: ஸ்டாலின்

சென்னை: மக்களின் தீர்ப்பு தெரிய இன்னும் 3 நாட்கள்தானே இருக்கிறது… பொறுத்திருந்து பார்ப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மாலையுடன் தேர்தல்…

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

சென்னை: தமிழகத்தில் நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டு வாடா செய்து வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி…

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ.மரணம் குறித்து விசாரணை: சூலூரில் ஸ்டாலின் மீண்டும் உறுதி

கோவை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.…

தேர்தல் பிரசாரம்: அரவக்குறிச்சி தொகுதியில் விவசாயிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

அரவக்குறிச்சி: 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தீவிரமாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார்.…