Tag: Covid

ஜோதிராதித்யா சிந்தியா, தாய் இருவருக்கும் கொரோனா அறிகுறி..? டெல்லி மருத்துவமனையில் சேர்ப்பு

டெல்லி: பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, அவரது தாய் இருவரும் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோருக்கு தொண்டையில்…

கொரோனா: இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா….

புதுடெல்லி: கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. தற்போது, இந்தியாவில்…

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…

கொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….

புதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. கடந்த மார்ச்…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும்…

1,600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த 68 வயது முதியவர் உயிரிழப்பு 

சண்ட் கபீர் நகர்: 1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் உள்ள…

உ.பி.யில் அரசு மருத்துவமனை வாயிலில் குவிந்த கொரோனா நோயாளிகள்…! சிகிச்சைக்காக காத்திருக்கும் அவலம்

எட்டாவா: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனை வெளியில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்…

கொரோனா பாதிப்புக்குள்ளான தப்லீக்-எ-ஜமாத் உறுப்பினர்களுக்கு தற்காலிக ஜெயில்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில், தப்லீக்-எ-ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தற்காலிகாமாக ஜெயிலில் அடைக்க மத்திய பிரதேச முதலமைச்சர் ஆதித்தநாத் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 1…

கொரோனா எதிரோலி: மும்பை மற்றும் புனேவுக்கான தளர்வுகளை ரத்து செய்தது மகாராஷ்டிரா

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில்…