Tag: Covid-19

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று: 6 மாணவர்களுக்கும் பாதிப்பு

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் சத்தீஸ்கா் முதலமைச்சர் பூபேஷ் பகேல்….!

ராய்பூர்: சத்தீஸ்கா் முதலமைச்ச பூபேஷ் பகேல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலையாக வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி…

வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: வீடு, வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி…

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்…

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ….!

ஸ்ரீநகர் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும்,…

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம்கள் மூடல்…!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

கொனோரா வைரஸின் 3வது அலை: பாகிஸ்தானில் ஒரே நாளில் 105 பேர் பலி

இஸ்லாமாபாத்: கொனோரா வைரஸின் 3வது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட விவரம் வருமாறு: பாகிஸ்தானில் கொரோனா 3வது அலை…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு கொரோனா

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கேரளாவின் பூஜாப்புராவில் உள்ள புத்துப்பள்ளி…

தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி உள்ள நிலையில் லாக்டவுன் இல்லை: தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் லாக்டவுன் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று…

வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: வரும் 11ம் தேதி முதல் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து…