Tag: Covid-19

கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று….!

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத்…

விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: விவசாயிகள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின்…

கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டங்களுக்குத் தடை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை…

முககவசம் அணியாமல் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர்

மத்தியபிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர் மாஸ்க் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

கொரோனா தொற்றால் தி. நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி…!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பழக்கடை…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 2வது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று…!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள ஒன்றுக்கு…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம்: ஒடிசா அரசு உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2,000 முதல் 5,000 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி…

இமாச்சல பிரதேசத்தில் வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல் நீட்டிப்பு….!

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா…