Tag: Covid-19

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி காலமானார்

புனே: கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார். 46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று…

சிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா

புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில்…

‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட சீனா உருவாக்கியதே ‘கொரோனா வைரஸ்’‘… பரபரப்பு தகவல்கள்

பீஜிங்: ‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும்…

கொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர்…

கொரோனா பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; பீதி வேண்டாம்! ஆய்வு தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா 2வது அலை பாதிப்பில் இருந்து சென்னையில் 74%…

இந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியா முழுவதும் கடந்த சில…

அரியானாவில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

அரியானா: அரியானாவில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக இருப்பதாலும், ஒரே நாளில்…

கொரோனா காரணமாக சண்டிகரில் நாளை முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்…!

சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக சண்டிகரில் வரும் 29ம் தேதி முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.’ நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு…

மனைவிக்கு கொரோனா உறுதி: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்

ஜெய்பூர்: மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது…

கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு பயணமாகும் வட மாநில தொழிலாளர்கள்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் ஹவுரா விரைவு ரயில், நிரம்பி வழிந்தது. புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு…