Tag: Covid-19

COVID – 19 எதிரொலியால் பொருளாதார நெருக்கடி: பென்ஷனை தியாகம் செய்வார்களா ஓய்வூதியதாரர்கள்..? ஓர் அலசல்

டெல்லி: கோவிட் வைரஸ் -19, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் எதிரொலியாக, ஓய்வூதியதாரர்கள், அவர்களின் ஓய்வூதியங்களை தியாகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவிட் வைரசால் இந்தியாவின்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும்…

கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா போரில் வெல்ல முடியாது: சாம்னாவில் சாடிய சிவசேனா

மும்பை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி கடுமையாக…

கொரோனா தொற்று பரவும் எனும் அச்சத்தால் மகாராஷ்டிர முதல்வரின் இல்லத்திற்கு சீல்…

மும்பை மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அதிகளவு கொரோனாத் தொற்றாளிகள் அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்ற நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் வீட்டருகே உள்ள டீ கடைகாரருக்கு கொரோனாத் தொற்று…

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

கொரோனா பாதிப்பு: அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் தொலைபேசிய பேசிய பின்னர், புதிய மருந்து வெளியிடுவதை பரிசிலிக்க இந்திய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஹைட்ராக்ஸி…

கொரோனாவில் இருந்து தப்பித்து… சமூக புறக்கணிப்பால் ஹிமாச்சல பிரதேச நபர் தற்கொலை….

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இன்று காலை 37 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். முகமது தில்ஷாத் என்ற பெயர் கொண்ட அந்த…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

கொரோனாவுக்கு எதிரான போரில், பெரியளவிலான பண பரிமாற்ற திட்டம் துவக்கம்

புதுடெல்லி: ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை…

கொரோனா பாதிப்பு- சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை…