Tag: Covid-19

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மண்டலங்களாக பிரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து 21…

சூப்பர் மார்க்கெட் VS காய்கனி அங்காடி – கொரோனாத் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள இடம் எது?

ஹெல்சிங்கி சாதாரண காய்கனி அங்காடிகளை விட குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளே கொரோனா பரவுவதற்கு உகந்த சூழலைக் கொண்டதென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்லாந்தின் ஆல்தோ பல்கலைக் கழகம்…

கொரோனாவுக்காக “இணைந்த கைகள்” : ஆப்பிள்-கூகிள்

உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கோவிட் -19 தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், மக்களைப் பாதுகாக்கவும், சமுதாயத்தை மீண்டும் உயிர்பிக்கவும் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர் . உலகின் பிரபல…

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது: முதல்வர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற…

கோவிட்-19 மனிதரிடமிருந்து குரங்குகளுக்கும் பரவலாம் – கேரள அரசு எச்சரிக்கை…

திருவனந்தபுரம் கொரோனா வைரஸ் மனிதரிடமிருந்து குரங்குகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளதாக கேரள முதல்வர் எச்சரித்துள்ளார். மனித இனத்தை முடக்கிப் போட்டுள்ள COVID-19 வைரஸ் தற்போது விலங்குகளையும் தாக்கத் தொடங்கியுள்ளது.…

என்னை யாரும் சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: தம்மை சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.…

கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு: வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மீது புகார்

டெல்லி: கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது தொலைக்காட்சி சேனல்கள், ஊடகங்கள் வரிசையில் அத்யாவசிய சேவைகளுக்குள் வரும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.8 கட்டுமான தொழிலாளர்கள்: ரூ.1000 முதல் ரூ.5000 வரை நிவாரணம் அளிப்பு

டெல்லி: 18 மாநிலங்களில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 முதல் 5000 வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஆலோசனையின்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான…

கொரோனா சோதனை தனியார், அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசானது நாடு முழுவதும்…

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா…