மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மண்டலங்களாக பிரிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து 21…