Tag: Covid-19

அரசு உத்தரவுக்கு பின்னரே விமான சேவைகளுக்கான முன்பதிவு: மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா…

ஏப்ரல் 3-க்குப்பின் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை- கோவா முதல்வர் அறிவிப்பு

கோவா: கோவாவில் கடைசியாக ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பின் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு…

அழகிய பெண் குழந்தையை பெற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்…

அவுரங்காபாத்: மும்பையைச் சேர்ந்த 33 வயதான கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மும்பையின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்மணி…

பள்ளிகளுக்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டார் மத்திய அமைச்சர்: வீட்டிலேயே கல்வி பயில ஏற்பாடு

டெல்லி: பள்ளிகளுக்கான மாற்று கல்வி நாட்காட்டியை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் பேரில் இந்த நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக மாணவர்கள்,…

கொரோனாவில் இருந்து குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரிப்பு: புள்ளி விவரங்கள் தகவல்

டெல்லி: கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் குணமானவர்களின் சதவீதம் 13 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இது 8% சதவீதமாக இருந்தது. நாடு முழுவதும் 13500 பேருக்கு…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ  ஹெச்-1பி விசாவை நீட்டிக்க பரீசிலனை: அமெரிக்கா தகவல்

புதுடில்லி : அமெரிக்க அரசு கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் ‘ஹெச்-1பி’ விசா காலாவதி காலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க…

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு…! பிசிசிஐ அறிவிப்பு

புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…

கோவையில் போலீசாருடன் கைகோர்த்த தன்னார்வலருக்கு கொரோனா: 40 போலீசாருக்கு பரிசோதனை

கோவை: கோவையில் துடியலூர் காவல் நிலைய போலீசார் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கோவை வடமதுரை கோத்தாரி நகரை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர்…

கொரோனாவுக்கு எதிரான கேரளாவின் நடவடிக்கை: பாராட்டிய பல்கேரிய கால்பந்து பயிற்சியாளர்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்புகளை கேரளா திறம்பட கையாண்டதாக பல்கேரியா கால்பந்து பயிற்சியாளர் டிமிதர் பான்டேவ் பாராட்டி உள்ளார். துபாயைச் சேர்ந்த பிரபல விளையாட்டு நிறுவனத்தின் சார்பில்…

சென்னையில் 2 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் 5 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 2 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.…