வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் முடிவு: வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை, தாய்நாடு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையாக அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் வெளிநாடுகளில்…