Tag: Covid-19

செங்கல்பட்டு, திருவள்ளூரில் உச்சம் பெற்ற கொரோனா: மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது. இன்று…

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 33000ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாய் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் இன்று ஒரே…

10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கு: வரும் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைப்பு

சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு…

கொரோனா வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.…

கடைசி நோயாளியும் குணம்….! கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….!

வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 1,154…

பிரதமர் பதிலளிக்க வேண்டும்; #ModiBetrayedIndia பிரச்சாரத்தை துவக்கியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக மத்திய அரசை குறிவைத்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் #ModiBetrayedIndia பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியான ட்வீட்டுகளில், காங்கிரஸ் மத்திய அரசை…

3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்

ஜெனிவா: கொரோனா பரவலை தடுக்க 3 அடுக்குகள் கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு…

சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி: மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாட்டில் சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

இன்று கொரோனாவால் பலியான 19 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள்: வெளியான ‘ஷாக்’ தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…