Tag: Covid-19

ஊரங்கின் போது மும்பை துறைமுகம் 321 படகுகள், 9 மில்லியன் மெட்ரிக் டன் கார்கோ-களை கையாண்டுள்ளதாக தகவல்..

மும்பை: கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மும்பை துறைமுகம் 321 கப்பல்களையும், ஒன்பது மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது என்று ஒரு உயர் அதிகாரி…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து இறப்புகளை கட்டுப்படுத்துவதில் கவனத்தை திருப்பிய மகாராஷ்டிரா..!

மும்பை: மகாராஷ்டிரா அரசானது கொரோனா பாதிப்புகள் பற்றிய கவனத்தில் இருந்து, விலகி இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்றுகள் அதிகம் இருப்பது மகாராஷ்டிரா…

தெலுங்கானாவில் 60 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நேற்று 23 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தற்போது நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் அதிகபட்சமாக 253 பேர்…

கொரோனா தாக்கம் எதிரொலி – 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா…

ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவிப்பு

அனந்தபுரம்: ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த தர்மவரம் எம்.எல்.ஏ கெதிரெட்டி வெங்கடராமி ரெட்டியின் பாதுகாவலர் கொரோனா பாதிப்பால்…

டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய 4…

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்றுக்கு பாதிப்பு.

ஹைதராபாத்: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ திடீரென…

சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தீவிரமாகி வரும் கொரோனா…

சென்னை: சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகின்றன. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி…

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசப் ராஜா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…