Tag: Covid-19

ஏழை நாடுகளில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை: டெக்ஸாமெதாசோன் மருந்து கொள்முதல் என யுனிசெப் தகவல்

ஜெனீவா: ஏழை நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து வாங்கப்பட்டுள்ளதாக யுனிசெப் கூறி உள்ளது. கடுமையான, சிக்கலான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக காட்டப்படும் ஸ்டீராய்டு…

எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை- தன்னார்வலர்கள் வருத்தம்

சென்னை: எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் உரையாற்றினார் ராகுல்காந்தி 

புதுடெல்லி: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. கொரோனா…

கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவில் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று…

பிரேசிலை புரட்டி எடுக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 34 ஆயிரம் பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக…

முகக் கவசம் அணியுங்கள்! பாதுகாப்பாக இருங்கள்! – டாக்டர் ரிச் டேவிஸ், மருத்துவ ஆய்வாளர், வாஷிங்டன்

உலகெங்கிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், தீவிரத் தொற்றும் தன்மைக் கொண்ட கொரோனா வைரஸ் போய்விட்டது என்று அர்த்தமல்ல. மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சரியான பாதுகாப்பு…

கொரோனா: வயதானவர்களிடையே கோவிட் -19 தொற்று வேகமாக அதிரித்து வருகிறது: சுகாதாரத்துறை கணக்கீடு

ஒரு வாரத்திற்கு முன்பு, கோவையில் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த 77 வயதான ராமமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டது) க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும்,…

ஆந்திராவிலும் அதிகரிக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 813 பேருக்கு பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவி இருக்கிறது. 6 மாதங்கள்…

கொரோனா: கோவிட்-19 – ன் திருத்தப்பட்ட சிகிச்சை நெறிமுறையில் டெக்ஸாமெதாசோன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

ஆக்ஸிஜன் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான தொற்று எதிர்ப்பு செயல்பாடுகள் தூண்டப்பட்ட நிலையில் உள்ள மிதமான மற்றும் கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு இப்போது…

கொரோனா: புதிய உயிர்காக்கும் மருந்தைக் கண்டறிந்து ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளை முந்திய தமிழக மருத்துவர்கள்

சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்து நல்ல விளைவுகளைக் கொண்டிருப்பதாக கண்டறிந்து அறிவித்திருந்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு இரு மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழக மருத்துவர்கள்…