Tag: Covid-19

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது…!

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை குறைக்க மத்திய மற்றும்…

தெலுங்கானாவில் ஒரே நாளில் 1610 பேருக்கு கொரோனா: 57 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 1610 தொற்று ஏற்பட ஒட்டுமொத்த பாதிப்பு, 57142 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. பரவலை…

முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைவு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக ஹெப்படைடிஸ் தினத்தை…

ஆன்டிஜென் பரிசோதனையில் தவறான கோவிட்-19 “நெகடிவ்” முடிவுகள்: ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளைத் தொடரும் தமிழகம்

கோவிட் -19-க்கான ஆன்டிஜென் சோதனைகளில் “நெகடிவ்” என அறியப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், பின்னர் ஆர்டி-பிசிஆர் சோதனையில் “பாசிடிவ்” என அறியப்பட்டதால் தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற…

மும்பையில் 100 நாட்களில் இல்லாத நிலைமை: இன்று 700 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று

மும்பை: மும்பையில் 100 நாட்களில் இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,000 பேர் வரை கொரோனா பரிசோதனை…

உலக நாடுகளை விட கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலக நாடுகளை விட கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை…

கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலகம் முழுவதும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்…

சிங்கப்பூரில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 50000ஐ கடந்தது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும்…

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம்… பிரதமர் மோடி

டெல்லி: நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுகொண்டார்.…

கொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல்

ரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு…