Tag: Covid-19

ஆகஸ்ட் 12ல் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி வெளியிடப்படும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யா தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகத்தின் முதல் கொரானா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வெளியிடப்போவதாக…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு : 119 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், 119 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தமிழக…

பிரேசிலில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 1 லட்சம் பேர் பலி

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும்…

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றொரு அமைச்சர் தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர்.…

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலியானது உண்மையே: ஐஎம்ஏ பட்டியலை வெளியிட்ட உதயநிதி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி என்பது உண்மையே என்று இந்திய மருத்துவ சங்கத்தின் பட்டியலை வெளியிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…

கொரோனாவுக்கு இன்று மட்டும் 118 பேர் பலி: 8 நாட்களில் 873 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் இன்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…

மளிகை வியாபாரிகள், சாலையோர வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…