கொரோனா பரவலுக்கு மதச்சாயம் பூச வேண்டாம்: ஜே.பி நட்டா வேண்டுகோள்
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச வேண்டாம் என்று தனது கட்சி பிரதிநிதிகளிடம்…
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச வேண்டாம் என்று தனது கட்சி பிரதிநிதிகளிடம்…
பெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் உள்ள 720…
மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது. மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி…
சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி…
ஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில்…
டெல்லி: மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட 50 பேர் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா…
மும்பை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் கடந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, இந்த மாதம் 23ம் தேதி வரை மொத்தம் 5.68…
இஸ்ரேல்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க…
புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…
பாரீஸ்: தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.…