ஊரடங்கை மீறிய வாகனங்கள் மூலம் தமிழகத்தில் ரூ.1.36 கோடி அபராதம் வசூல்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இன்றுவரை ரூ.1.36 கோடி வசூலாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத்…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் இன்றுவரை ரூ.1.36 கோடி வசூலாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைத்…
இஸ்லாமாபாத்: அண்டை நாடானா பாகிஸ்தான் நாட்டில் பிரபல சமூக சேவகர் ஃபைசல் எதி (FaisalEdhi) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகளுக்கு…
மும்பை: கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், மஹாராஷ்டிரவில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 552…
வுஹான்: கொரோனா விசாரணைக்கு சீனா சென்ற அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்தத் தங்களது குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும்…
வாரணாசி: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்ற நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்கள் காசியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடந்த வாரம் தமிழகம்…
கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன்…
டெல்லி: 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என…
இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக மக்களை தெறிக்கவிட்டு வருகிறது கொரோனா எனப்படும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி… இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான உலக…
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் வீடு வீடாக சென்று செய்திதாள் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளை முதல் அச்சு ஊடகங்கள் இயங்க அனுமதி மகாராஷ்டிரா அரசு அனும்தி…
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,100 ஐத் தாண்டிய போதும், தப்லீகி ஜமாத்தின் பைசலாபாத் தலைவர் கொரோனா வைரஸால் பாதிப்பு காரணமாக…