7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி… அமைச்சர் பாண்டியராஜன்
சென்னை: 7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். நாடு…
சென்னை: 7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். நாடு…
டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள்,…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக…
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான “புராஜெக்ட் பிளாட்டினா”வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று…
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…
பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 65 ஆயிரத்திற்கும்…
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்…
கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்ட பரிந்துரையை திருத்த…
ஜெனிவா: உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக…
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…