Tag: corona

கொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டத்துக்குகு வர மறுப்பு

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் தற்போது நாடாளுமன்ற அவைக்கூட்டங்கள்…

மக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு

சென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத்…

கொரோனா : மார்ச் 31 வரை அனைத்து  பயணிகள் ரயில்களும் ரத்து

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியது…

கலிபோர்னியா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால்…

கொரோனா அச்சுறுத்தல்: பீகாரில் 31ந்தேதி வரை பேருந்து, ஓட்டல், மால்கள் மூட உத்தரவு…

பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் பணிகள்: தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் தகவல்களை சேகரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. கொரோனா வைரசின் காரணமாக மக்களிடையேயான தொடர்பை…

கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் உள்ளூர் ரயில்களை நிறுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ளூர் ரயில்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டம்…

மெரினா உள்பட சென்னையின் அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை…

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள்…

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக, வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 3 பேராக இருந்த நிலையில், அதில்…