பத்ம விருது பெற்ற பக்தி பாடகர் கொரோனாவுக்கு பலி
அம்ரிதசரஸ் பத்மஸ்ரீ விருது பெற்ற சீக்கிய பக்திப்பாடகர் நிர்மல் சிங் இன்று அதிகாலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துப் பலி ஆனோர் எண்ணிக்கையும்…
அம்ரிதசரஸ் பத்மஸ்ரீ விருது பெற்ற சீக்கிய பக்திப்பாடகர் நிர்மல் சிங் இன்று அதிகாலை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துப் பலி ஆனோர் எண்ணிக்கையும்…
மும்பை மும்பையில் தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் மரணம் அடைந்ததால் அவர் இருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.…
பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…
வாஷிங்டன் உலக அளவில் நேற்று 76834 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு நேற்று மட்டும் கொரோனாவால் 4883 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று உலக அளவில் 76834…
ஹரியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றாளரின் செல்போனை பயன்படுத்திய செவிலியரும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மருத்துவமனையில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…
சென்னை: தமிழக நலன் கருதி டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்…
சென்னை தமிழ் நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல் இதோ இதுவரை சோதிக்கப்பட்ட பயணிகள் 2,10,538 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் 77330 தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டோர் 995…
மதுரை: மதுரையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் ஏற்கனவே பலியாகி இருக்கிறார். இதையடுத்து, அவருடன்…
மும்பை மகாராஷ்டிர மாநில தனியார் மருத்துவர்கள், சாதாரண நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் சிகிச்சையகங்களை திறக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா…