Tag: corona

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும்…

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி: உதவிக்கரம் நீட்டிய ரஷ்ய ராணுவம்

ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…

வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி

டில்லி வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல்…

அதிக அளவில் கொரோனா நிவாரண முகாம் உள்ள மாநிலம் எது தெரியுமா?

டில்லி கொரோனா நிவாரண முகாம்கள் குறித்த மாநில வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தலைமறைவாக உள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினருக்கு பஞ்சாப் அரசு எச்சரிக்கை

சண்டிகர் நிஜாமுதின் மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவாக தப்லிகி ஜமாத் அமைப்பினருக்குப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் சென்ற மாதம்…

ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகள் ஏற்றுமதி தடை நீக்கம்

டில்லி கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை அளிக்க ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது மலேரியா காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை…

இந்திய வன விலங்குகளுக்கும் கொரோனா ? 

இந்திய வன விலங்குகளுக்கும் கொரோனா ? கொரோனைவை தடுக்க நாட்டில் ஊரடங்கு போட்டு விட்டோம். விலங்குகள் சரணாலயத்தில் முழு அடைப்பு நடத்த முடியுமா என்ன ? இப்படி…

கொரோனா மருந்து அளிக்காவிட்டால்…?  இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி…

சீனாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை

பீஜிங் கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்படும் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில்…

கொரோனா : தேர்வுகள் நடக்காததால் கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்

டில்லி நாடெங்கும் கொரோனாவால் தேர்வுகள் நடக்காததால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் கடந்த 24 ஆம் தேதி முதல்…