Tag: corona

கொரோனா பரவல் தீவிரம்: வாணியம்பாடிக்கு சீல்…

வேலுர்: கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதால், வேலூர் அருகே உள்ள வாணியம்பாடி முழுமையாக சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நகரம் முழுவதும் முழுவதும் தடை…

கொரோனா நிவாரண நிதியில் டிரம்பின் பெயர் : அமெரிக்காவிலும் தொடரும் அவலம்

வாஷிங்டன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி காசோலையில் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெற உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில்…

’சட்டம் என் கையில்’’ -பா.ஜ.க. எம்.பி.யின் அடாவடி..

’சட்டம் என் கையில்’’ -பா.ஜ.க. எம்.பி.யின் அடாவடி.. சாதாரண குடிமகன் ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு நகர்ந்தாலேயே, போலீசார் லத்தியுடன் பாய்ந்து, அந்த நபரை நையப்புடைக்கிறார்கள்.…

‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்..

‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்.. வெளியூருக்குச் சென்று விட்டு, கிராமத்துக்குத் திரும்பிய தாயை, கொரோனா அச்சம் காரணமாகப் பெற்ற மகனே தடுத்து நிறுத்தியுள்ளான்.…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.82 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,515 உயர்ந்து 20,82,372 ஆகி இதுவரை 1,34,560 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம் – ஹேமமாலினி

மும்பை பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது பிள்ளைகளாகிய நம் கடமை என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். இந்தியாவில் 11000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,…

சிவகங்கை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசி! மக்கள் அதிருப்தி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசியால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு…

கொரோனா : இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்கள்

டில்லி இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரொனவால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ள ஹாட் ஸ்பாட்டுகள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் பல…

கொரோனா : முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமண ஏற்பாடுகள் மும்முரம்

ரமணகரா, கர்நாடகா, முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியின் திருமணம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. முன்னாள்…