கொரோனா : ஐக்கிய அரபு அமீரகத்தில் காரில் அமர்ந்தபடியே பரிசோதனை வசதி
துபாய் காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது. கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு…
துபாய் காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை செய்யும் வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகம் செய்யபட்டுளது. கொரோனா பரவுதல் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு…
கேரள சினிமா நிலவரம்: கீர்த்தி சுரேஷ் தந்தை அலறல்.. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. இந்தியாவும் இதில் அடக்கம். இந்தியாவில் சின்ன…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,739 உயர்ந்து 21,82,025 ஆகி இதுவரை 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சியோல் கொரோனாத் தொற்றால் உலகமே முடங்கி இருக்கும் சூழலில் தென்கொரியாவில் தக்க பாதுகாப்புடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜேன் ஆட்சியை தக்க வைத்துள்ளார். பிரான்ஸ்,…
டில்லி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 3336 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்டதாகவும் அதில் 25 பேர் உயிர் இழந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாகப்…
டில்லி கொரோனாவை எதிர்ப்பதில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கடும்…
மும்பை மும்பையில் உள்ள தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 12380 ஆகி உள்ளது. மரணம் அடைந்தோர்…
சென்னை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு முழுவதுமாக தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இதோ கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையும் ஒன்றாகும். இங்கு…
டில்லி கொரோனாவால் இந்தியாவில் 325 மாவட்டங்களில் உள்ளோர் யாரும் பாதிக்கப்படவில்லை எனச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…
டில்லி இன்று மதியம் வரை இந்தியாவில் மொத்தம் கொரோனா பாதிப்பு12380 ஆகி அதில் 414 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் தேசிய ஊரடங்கு காலத்திலும் கொரோனா பாதிப்பு…