கொரோனா : 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிக்கும் ஐ எம் எஃப்
வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால்…
வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்குக் கடன் நிவாரணத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பால்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 88,198 உயர்ந்து 22,50,119 ஆகி இதுவரை 1,54,241 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
பிராம்ப்டன், கனடா கனடாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் தம்பதியர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் அவர்களின் மூன்று மகள்கள் ஆதரவற்றோர் ஆகி உள்ளனர். கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில்…
ஸ்டாக்ஹோம் கொரோனா ஒழிப்புகளுக்கான சேவையில் ஸ்வீடன் நாட்டு இளவரசி சோஃபியா இறங்கி உள்ளார். உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாகும். கடந்த 24…
விஜயவாடா ஆந்திர மாநிலம் 1 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகளைத் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிர…
டெல்லி: மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…
வாஷிங்டன்: உலக வல்லரசான அமெரிக்கா இன்று கண்ணுக்கு தெரியாத வைரசால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,500 பேர் பலியாகி…
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
டெல்லி : இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை…
ஊரடங்கு காதலைச் சொல்லும் ‘’ 21 dayes..’ சினிமாவுக்கு ‘கரு’ பிடிப்பது எளிது. ஆனால் தலைப்பு பிடிப்பது, நம் ஊர் இயக்குநர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமான வேலை. தெலுங்கு…