Tag: corona

முகக்கவசம், வெண்டிலேட்டர் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்காத அரசு

டில்லி கொரோனா அதிகரித்து வரும் வேளையில் முகக் கவசம், வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள், சானிடைசர் போன்றவற்றுக்கு அரசு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்காமல் உள்ளது. நாடெங்கும் கொரோனா…

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா: மருத்துவர், 10ம் வகுப்பு மாணவருக்கும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு…

கொரோனா : தமிழகத்தில் இன்று புதியதாக 105 பேர் பாதிப்பு

சென்னை இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 105 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மே மாதம் 3 ஆம்…

2 வாரங்களாக  54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று இல்லை  : மத்திய அரசு

டில்லி கடந்த 2 வாரங்களாக 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெருகி வரும்…

தெரிந்தே செய்திருந்தால்…! கொரோனா விவகாரத்தில் சீனாவை எச்சரித்த டிரம்ப்..!

வாஷிங்டன்: கொரோனா வைரசை தெரிந்தே பரப்பியிருந்தால், சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேர் உடல்நிலை கவலைக்கிடம்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்…

குடும்பத்தினரைக் கூடவைத்த கொரோனாவின் இன்னொரு முகம். 

குடும்பத்தினரைக் கூடவைத்த கொரோனாவின் இன்னொரு முகம். இந்த கொரோனா ஊரடங்கு சில பல அசௌகரியங்களை கொடுத்திருப்பது என்னவோ நிஜம் தான். ஆனால் நமக்கே தெரியாமல் நமது பண்டைய…

கர்நாடகாவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,250 நிர்ணயம்: அரசு ஒப்பந்தம்

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.2250க்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தனியார் ஆய்வகங்களுடன், அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…

சென்னையில் எஸ்.ஐக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலைவ காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் எஸ்ஐ…

ஊரடங்கு தளர்வு இல்லை; கட்டுப்பாடுகள் நீடிக்கும் – தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த குழு தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடன் நாளை தெரிவிக்க உள்ளது. மறு அறிவிப்பு…