Tag: corona

உ.பி.யில் 45 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு: உயரதிகாரிகளின் கடித போக்குவரத்தில் உண்மை அம்பலம்

லக்னோ: ஊரடங்கின் போது உத்தரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 40 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சட்டத்தை மதிக்கும் மாநிலம்,…

கொரோனாவை எப்படி வென்றது கேரளா…? ஓர் அலசல்

திருவனந்தபுரம்: கொரோனாவை வென்றிருக்கும் மாநிலம் என்று கைக்காட்டப்படும் கேரளா, அவ்வளவு எளிதாக இந்த வெற்றியை பெற வில்லை. அதன் பின்னே பலரின் ஆலோசனைகளும், அதற்காக உழைத்தவர்களின் பங்களிப்பும்…

அரசு உத்தரவுக்கு பின்னரே விமான சேவைகளுக்கான முன்பதிவு: மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா…

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…

சீனாவிடம் கொரோனா இழப்பீடாக 13000 கோடி யூரோ கேட்கும் ஜெர்மனி

பெர்லின் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புக்காகச் சீனா 13000 கோடி யூரோ அளிக்க வேண்டும் என ஜெர்மனி பில் அனுப்பி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல…

கர்நாடகா : அமைச்சர் அளித்த அதிரடி மருத்துவக் குறிப்பு

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்த கொரோனா மருத்துவ குறிப்பு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும கொரோனாவால் ஊரடங்கு மே மாதம்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75471 உயர்ந்து 24,06, 242 ஆகி இதுவரை 165,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 755 மருத்துவமனைகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

டெல்லி: வெளி மாநில தொழிலாளர்கள், மாநிலங்களில் தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு…

ஊரடங்கால் கவலையில் இருக்கும் விவசாயிகள்: கேரட், ஸ்ட்ராபெரி விவசாயம் பாதிப்பு

மூணாறு: தொடரும் ஊரடங்கு உத்தரவால் மூணாறில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கியில் ஸ்ட்ராபெரி,…