Tag: corona

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…

சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…

லாலுவின் டாக்டருக்கு கொரோனா?  வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்..

லாலுவின் டாக்டருக்கு கொரோனா? வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்.. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், பீகார் முன்னாள் முதல்- அமைச்சர்…

கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யும் பிரான்ஸ்

பாரிஸ் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும்…

வெளிநாட்டு வாழ் கேரளத்தினர்  ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு..

வெளிநாட்டு வாழ் கேரளத்தினர் ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு.. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 லட்சம் பேர் வெளிநாடுகளில், உள்ளனர்.. கொரோனா பீதியால் அவர்களில் பெரும்பாலானோர்…

55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

55 வயதை கடந்த போலீசா? அப்போ, கட்டாய விடுமுறை.. மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிர் இழந்தனர். அவர்கள்…

கொரோனாவால் சீனா மீது விரைவில் இழப்பீடு கோரும் நடவடிக்கை :  டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.36 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 76,562 உயர்ந்து 31,36,508 ஆகி இதுவரை 2,17,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா : இந்தியாவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 30000 ஐ நெருங்குகிறது.

டில்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29974 ஆகி அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யக் கூடாது : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை இன்னும் சோதனை அளவில் உள்ளதால் இதைச் செய்யக்கூடாது என மத்திய அரசு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. எந்த ஒரு நோய்த்…