Tag: corona

கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா…

புதுடெல்லி: பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. புனேவின் ஐ.சி.எம்.ஆரின்…

கொரோனா தொற்றை மந்தை நோய் எதிர்ப்பு சக்தியால் தடுக்க முடியும்: முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி பேட்டி

சென்னை: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை கண்டு அஞ்சக்கூடாது, மாறாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்னாள் பொது…

இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும்… உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து…

கொரோனா வைரஸ் தானாகவே போய்விடும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸ் இந்த உலகை விட்டு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும்…

வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : மத்திய அரசு

டில்லி இனி கொரோனா வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறி உள்ளார்.…

கொரானா: சென்னை கழிவுநீரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மரபணு

தமிழ்நாட்டில் சென்னையில் ஐந்து வெவ்வேறு கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் மரபணுவான ஆர்என்ஏ இருப்பதை கண்டறிந்துள்ளனர். மே மாதம்…

எஃப் ஐ ஆரில் உள்ள தப்லிகி ஜமாத் தலைவரின் ஆடியோ போலியா?

டில்லி ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டாம் என தப்லிகி ஜமாத தலைவர் பேசியதாக வெளியான ஆடியோ போலி என டில்லி குற்றவியல் பிரிவு…

கொரோனா: இங்கிலாந்து மேற்கொள்ளும் கோவிட் -19 க்கு எதிரான உலகின் மிகப்பெரிய பரிசோதனை

இங்கிலாந்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள், 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டு மிகப்பெரிய சோதனையைத் தொடங்கவுள்ளனர். இன்னும் சில வாரங்களில்…

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று… இன்றைய (9/05/2020) நிலவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் கொரோனா தொற்று நிலவரம் என்ன என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது.…