Tag: corona

கொரோனா : மக்கள் துயரை அறியப் பயணம் செய்யும் காங்கிரஸ் தலைவர்

பெங்களூரு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் மாநிலம் எங்கும் பயணம் செய்து கொரோனாவால் மக்கள் படும் துயரைக் கேட்டறிய உள்ளார். கொரோனா தொற்றால் கர்நாடகாவில்…

கொரோனா : மக்கள் மருந்தகத்தில் நோயியல் பரிசோதனை மையம் அமைப்பு

டில்லி குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தில் மத்திய அரசு நோயியல் பரிசோதனை மையங்கள் அமைக்க உள்ளது. நாட்டில் கொரோனா பரவு வருவதால் கொரோனா…

கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொள்ளலாம்… தமிழகஅரசு

சென்னை: கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு…

முதியோர்களே கவனம்: நீரிழிவு நோயாளிகளை குறி வைக்கும் கொரோனா…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நீரிழிவு நோயாளிகளை எளிதாக தாக்குகிறது, மற்றவர்களை காட்டிலும் 50 சதவிகிதம் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இது உயரிழப்பை ஏற்படும் வாய்ப்பு…

விதிகள் தளர்த்தப்பட்ட 2 நாளில் டெல்லியில் நிகழ்ந்த அதிர்ச்சி..! ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா…

மகாராஷ்டிராவின் கைங்கர்யம்: நெல்லையில் 200ஐ தாண்டிய கொரோனா….

நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…

கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம்… பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக, பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், மற்ற குடும்ப…

ராயபுரம் டாப்: 19/05/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி கொரோனாவால்…

கொத்தவால்சாவடி பகுதி மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 6 நாட்கள் மூடல்…

பாரிமுனை: சென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை…

கொரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து உலகின் பொதுச் சொத்தாக்க சீனா முடிவு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகப் பொதுச் சொத்தாக்குவோம் என அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முதல் முதலில் சீனாவில் உள்ள…