கொரோனா: 54.94 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,505 உயர்ந்து 54,94,455 ஆகி இதுவரை 3,46,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,505 உயர்ந்து 54,94,455 ஆகி இதுவரை 3,46,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
உலகிலேயே அதிக அளவில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் “ஸீரம்” நிறுவனம், பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் பணியாற்றி வருகிறது. “ஸீரம்”…
மும்பை: அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, மகாராஷ்டிரா கேட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு…
புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…
டில்லி நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது. நாடெங்கும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில்…
சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16277 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இதுவரை 111 பேர் மரணமடைந்ததில் 8 பேர் விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு மறைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
தி லேன்செட் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை, முதற்கட்ட சோதனையின் முடிவுகளின்படி, COVID-19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பங்கேற்பாளர்களால் நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடியது மற்றும் மனிதர்களில் புதிய கொரோனா…
கொரோனாவையொட்டிய, ஐரோப்பாவின் தற்போதைய நிலையைக் காணும்போது, இத்தாலியர்கள் நமக்கு புதிய பாடத்தையும், அதையொட்டி சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் அளித்துள்ளனர். ஆனால், உண்மையாகக் கூறுவதானால், இந்த நெருக்கடிக்கு பின்…
அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனை ஒரு இருட்டு சிறை போல் அமைந்துள்ளதக குஜராத் உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா,…