இந்தியா : கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு விகிதம் 5% ஆக அதிகரிப்பு
டில்லி கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு சராசரி விகிதம் 5% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவுதலுக்குத் தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு,…
டில்லி கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு சராசரி விகிதம் 5% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவுதலுக்குத் தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு,…
மும்பை மும்பையில் கொரோனா சிகிச்சை அளிக்க 50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மகாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,536 ஆக உயர்ந்து 4024 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,505 உயர்ந்து 54,94,455 ஆகி இதுவரை 3,46,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
உலகிலேயே அதிக அளவில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் “ஸீரம்” நிறுவனம், பல்வேறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பிலும் பணியாற்றி வருகிறது. “ஸீரம்”…
மும்பை: அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, மகாராஷ்டிரா கேட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு…
புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…
டில்லி நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது. நாடெங்கும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில்…
சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16277 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இதுவரை 111 பேர் மரணமடைந்ததில் 8 பேர் விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு மறைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…