இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மீண்டும் ஆலோசனை
சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
சென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் என்ன…
நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…
சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் மாவட்ட வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆகி உள்ளது. இதுவரை 118 பேர் மரணம்…
நொய்டா நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும்…
டோக்கியோ ஜப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் சுமார்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 805 பேரில்…