Tag: corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.44 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55.84 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளியுங்கள்: பிரதமர் மோடிக்கு கிரெடாய் அமைப்பு

டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் மாவட்ட வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17082 ஆகி உள்ளது. இதுவரை 118 பேர் மரணம்…

28 பேருக்கு  கொரோனா பாதிப்பு : முழுவதுமாக சீலிடபட்ட ஜீ நியூஸ் டிவி அலுவலகம்

நொய்டா நொய்டாவில் உள்ள ஜி நீயுஸ் அலுவலகத்தில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கட்டிடம் முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றல் டில்லி மற்றும்…

கொரோனா வேகம் குறைவதால் ஊரடங்கை நீக்குவதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

டோக்கியோ ஜப்பானில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் ஊரடங்கை நீக்க உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் சுமார்…

இன்று (25/05/2020) 549 பேர்: சென்னையில் 11,000 ஐ தாண்டியது கொரோனா…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 805 பேரில்…

டெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…

ஸ்ரீபெரும்புதூர் : ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமானதால் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலாக்கப்பட்டது.…

மாநில அரசின் உத்தரவை மதிக்காத மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா… கர்நாடகாவில் சலசலப்பு

பெங்களூரு: டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த பாஜக மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா, மாநில அரசின் உத்தரவை மதிக்காமல், நேரடியாக வீட்டுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…