Tag: corona

மே 19ம் தேதி 1 லட்சம்…! மே 26ல் 1.5 லட்சம்…! நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா

டெல்லி: 57 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை, 7 நாளில் 1.50 லட்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

விலை உயர்வு எதிரொலி…! புதுச்சேரியில் மதுபான விற்பனையில் சரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விற்பனை சரிந்துள்ளதால் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் புதுச்சேரியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றுதான்…

3 மாதத்தில் சோதனைக்குச் செல்ல உள்ள 4 கொரோனா தடுப்பூசி மருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் நான்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா பாதிப்பில் சிக்கி தடுமாறும் மகாராஷ்டிராவில் ஆட்சி தடுமாற்றம்?

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு தடுமாறி வரும் நிலையில், தற்போது ஆட்சியிலும்…

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 மருந்து : சோதனை செய்ய காலம் கடத்தும் ஐ சி எம் ஆர்

சென்னை கீல்வாதத்தைக் குணப்படுத்தும் மலிவான மருந்து ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ சோதனை செய்யாமல் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு காலம் கடத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

26/05/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று (26/05/2020) மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 646 பேரில்…

கேரளாவில் இன்றும் 67 பேருக்கு கொரோனா: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். கேரளாவில் மிக விரைவாக…

கேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…

திருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்…

புலம் பெயர்பவர்களால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்… எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குநர்

டெல்லி: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என்று…

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: முகக்கவசம் இன்றி பங்கேற்றதால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் டிரம்ப் உள்பட பலரும் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம்…