Tag: corona

கொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

கொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். யாரேனும் காய்ச்சல்…

கொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு

சென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லாததால் சோதனை,…

கொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது

புதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. அதிக…

ஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி

சென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார் திமுக சட்டப்பேரவை…

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காய்ச்சல் வந்தால் தேர்வில் விலக்கா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை: காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 15ம் தேதி முதல்…

தமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 28694 பேருக்குப்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா: ஒட்டு மொத்த பாதிப்பு 28000ஐ கடந்து அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறையவே…

தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பாக, சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருக்கிறது. டெல்லி…

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம்

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு…