கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் 80வயதான…