நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய கொரோனா….
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய கொரோனா…. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரின் பயன்பாடு குறைவாக இருந்ததால் தற்போது தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்…
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய கொரோனா…. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரின் பயன்பாடு குறைவாக இருந்ததால் தற்போது தமிழ்நாட்டில் நிலத்தடிநீர் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்…
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
பாட்னா கொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் டிரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய…
மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,98,283 ஆக உயர்ந்து 8501 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,740 உயர்ந்து 75,83,891 ஆகி இதுவரை 4,23,081 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,740…
சென்னை: கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…
சென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் முழு கடை அடைப்பு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.…