மழைக்காலத்தில் கொரோனா பரவுதல் தீவிரமடையும் : மும்பை ஐஐடி எச்சரிக்கை
மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,98,283 ஆக உயர்ந்து 8501 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,740 உயர்ந்து 75,83,891 ஆகி இதுவரை 4,23,081 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,740…
சென்னை: கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…
சென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் முழு கடை அடைப்பு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.…
சென்னை தமிழகத்தில் இன்று இரண்டாம் நாளாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1875 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 1407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து 9வது…
சென்னை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் பாஸ்கர் அமைத்துள்ளார். சென்னை நகரில் ஆயிரக்கணக்கான கொரோனா…