Tag: corona

வீடு வீடாக கொரோனா கணக்கெடுப்பு பணி: ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் தமிழகஅரசு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துள்ளது வெட்டவெளிச்சமான நிலையில், சென்னையில் பரவி வரும் கொரோனாவை தடுக்க, ஆசிரியர்களை களமிறக்குகிறது சென்னை மாநகராட்சி. இது மக்களிடையே…

அமித்ஷா, ஹர்ஷ்வர்தனுடன் பிரதமர் திடீர் ஆலோசனை

டில்லி நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் ஐசிஎம்ஆர் இயக்குநருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.21 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,21,626 ஆக உயர்ந்து 9199 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 12,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,403 உயர்ந்து 78,55,496 ஆகி இதுவரை 4,31,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,403…

புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்தனர்..

சென்னை: புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு…

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக…

வாசனை இழப்பு , சுவை இழப்பு உள்பட மேலும் 11 கொரோனா அறிகுறிகள்… விவரம்

டெல்லி: வாசனை இழப்பு , சுவை இழப்பு, தசை வலி உள்பட மேலும் சில குறிப்புகள் கொரோனா அறிகுறிக்கானது என மத்தியசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

தமிழகத்தை வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா… 12 நாட்களில் 194 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 194 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஊரடங்கு மீறல்: சென்னையில் மட்டும் 57 ஆயிரம் வழக்குகள்… ரூ6லட்சத்தை தாண்டிய அபராதம்…

சென்னை: சென்னை நகரில் மட்டும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 57 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆறே முக்கால் லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும்…

கொரோனாவை முத்தத்தால் விரட்டுவேன் என்று பீலா விட்ட சாமியாரை ‘பலி’ வாங்கிய கொரோனா…

போபால்: முத்தமிட்டு கொரோனாவை குணப்படுத்துவேன் சவால் விட்ட முஸ்லிம் சாமியார் கொரோனாவுக்கு பலியானார். அவரிடம் முத்தம் பெற்றவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் முஸ்லிம்…