Tag: corona

நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்பது தவறான தகவல் : ஐ சி எம் ஆர்

டில்லி இந்தியாவில் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்னும் செய்தி தவறானது என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மறுத்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில்…

அறிவிப்பதை விடப் பாதி அளவே கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கும் : முன்னாள் உலக சுகாதார மைய தலைவர்

லண்டன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதை விடப் பாதி அளவு கொரோனா மரணங்களே நிகழ்ந்திருக்கும் என உலக சுகாதார மைய முன்னாள் தலைவர் கரோல் சிகோரா தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை…

ஊரடங்கு மீறல்: 81நாளில் ரூ. 12.61 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…

80% அமெரிக்கர்கள் முக கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் : கணக்கெடுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் அதிக அளவில் முகக் கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் என ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் கொரோனா தொற்று 80…

தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை…

காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை.. கைவிரித்த தமிழக அரசு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இன்று பதில்…

ஜூன் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற…

வெளியூர் சென்று திரும்பும் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், குடும்பத்தினருடன் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.…

நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும்… வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்று வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து இறப்புகளை கட்டுப்படுத்துவதில் கவனத்தை திருப்பிய மகாராஷ்டிரா..!

மும்பை: மகாராஷ்டிரா அரசானது கொரோனா பாதிப்புகள் பற்றிய கவனத்தில் இருந்து, விலகி இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்றுகள் அதிகம் இருப்பது மகாராஷ்டிரா…