அதிகரிக்கும் கொரோனா தொற்று: கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம்
பெங்களூரு: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் ஜூலை 1 வரை சுயமுடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கனகபுரா எம்.எல்.ஏ டி.கே.சிவகுமார் தலைமையில் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள்…