04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.…
டெல்லி: டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். டெல்லியின் மவுலானா ஆசாத் பல் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது மருத்துவர் அவர். பெயர் அபிஷேக்…
சென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி…
கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது. இன்று…
பயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவாமல்…
மாஸ்கோ: ரஷ்யாவில் 6,75,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதிகப்பட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா…
சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால்…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம்…
டெல்லி: சிஏ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனமான ஐசிஏஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வித தேர்வுகளும்…