மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும்.…