திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
சென்னை: திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக…
சென்னை: திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக…
டெல்லி: செப்டம்பர் 12 முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு…
ஐதராபாத்: தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் ஓயவில்லை. வரலாறு காணாத அளவாக ஒட்டு மொத்த பாதிப்பு…
சென்னை: மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 30ம் வரை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னை யில் கொரோ தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள்…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 67லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை சொல்லோனா துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 40லட்சத்தை கடந்துள்ளது, கொரோனா…
சென்னை: கொரோனா வைரஸ் போக்கை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தை முழு எச்சரிக்கையுடன் வைத்திருக்குமாறு அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தொடர்பாக…
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…
டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில்…