உத்தரப் பிரதேசத்தில் இன்று 3631 பேருக்கு கொரோனா உறுதி
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,10,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,10,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,14,507 பேர்…
சென்னை இன்று தமிழகத்தில் 5622 பேருக்கு கொரொனா உறுதி ஆகி மொத்தம் 6,14,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 85,446 பேருக்குகொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 73,90,335…
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரி, கொரோனாவில் இருந்து குணமான அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜி…
திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி…
சென்னை: கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆருடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கும், அவரும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கோவிட் -19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அச்செய்தியை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை அதிகாரிகள் உரிய மேலும் பரிசோதனைகள் மேற்கொண்டாதாகவும்,…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி அவர் தனது மனைவியுடன்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,71,934 ஆக உயர்ந்து 1,00,875 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 79,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,17,852 ஆகி இதுவரை 10,32,712 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,580 பேர்…