Tag: corona

கொரோனா பரவலால் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 36-ல் இருந்து 42-ஆக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த…

கேரளாவில் இன்று 7871 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 7,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,20,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3500 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,20,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதம்: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சக செயலாளர் ராஜேஷ்…

ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை…

கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று: 25 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா…

தமிழகத்தில் இன்று 5017 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 79,279 பேருக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது. இதுவரை…

அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று..!

சண்டிகர்: அரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

புதுச்சேரியில் மேலும் 407 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 546 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, பலியானவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின்…

15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் அறிவிப்பார் என எப்போதும்போல குழப்பிய கல்வி அமைச்சர்…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கு நேரடியாக பதில்…