கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
சென்னை: கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில்…