தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை இன்று தமிழகத்தில் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை இன்று தமிழகத்தில் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
ஜெனிவா ஐநா சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் கொரோனா தடுப்பூசி போட வசதியாகக் கோடிக்கணக்கில் இஞ்செகஷன் ஊசிகளை வாங்கி சேகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…
சென்னை: கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, சென்னையில் அமைக்கப்பட்ட மாலை காய்ச்சல் முகாம்கள் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. அக்டோபர் 10 முதல் தினமும் 1,000 க்கும் மேற்பட்டோர்…
மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனாவில் இருந்த இதுவரை 10,75,904 பேர் குணம் பெற்றுள்ள அதே நேரத்தில் 24 மணி நேரத்தில் 15,982 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம்…
உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்யும் செல்களுக்குள் தகவல் தொடர்பு மேற்கொள்ளும் செல்-சிக்னலிங் மூலக்கூறான நைட்ரிக் ஆக்சைடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாத்தியமான சிகிச்சையாக இருக்கலாம் என்று சமீபத்திய…
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி 2021ம் ஆண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அந்நாட்டின் துணை தலைமை மருத்துவ…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா பேரிடர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்…
டெல்லி: நவம்பர் முதலான குளிர்காலத்தில் இந்தியாவில் கொரோனாவில் 2வது தாக்குதல் அபாயம் உள்ளதாகவும், கொரோனா குறைந்துவிட்டதாக அலட்சியம் வேண்டாம் என்று மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம்…
டெல்லி: மேற்குவங்க மாநநிலத்தில் கொரோனா சமூக பரவல் நிலை அடைந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். மேலும் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவலுக்கு காரணமாக…
டில்லி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று சண்டே சம்வாத் என்னும் ஞாயிறு உரையின் ஆறாம் பகுதியில் கலந்துக் கொண்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு…